Versions
TOV அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.
IRVTA அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜாவை ஏற்படுத்துவோம் வாருங்கள் என்றான்.
ERVTA பின்பு சாமுவேல் ஜனங்களிடம், "வாருங்கள், கில்காலுக்குப் போவோம், அங்கே சவுலை மீண்டும் அரசனாக்குவோம்" என்றார்.
RCTA அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து, வாருங்கள், கல்கலாவுக்குப் போவோம்; அங்கே சவுலை அரசனாக ஏற்படுத்துவோம்" என்று சொன்னார்.
ECTA சாமுவேல் மக்களை நோக்கி, "வாருங்கள் கில்காலுக்கு சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம். "என்றார்.