Versions
TOV அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:
IRVTA அப்பொழுது சவுலின் மகனான யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையை பலப்படுத்தி:
ERVTA ஆனால் சவுலின் மகனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான்.
RCTA சவுலின் மகன் யோனத்தாசு காட்டிலிருந்த தாவீதிடம் வந்து கடவுளின் பெயரால் அவனைத் தேற்றி, "நீ எதற்கும் அஞ்சவேண்டாம்; என் தந்தை சவுல் கட்டாயம் உன்னைக் கண்டு பிடிக்கமாட்டார்.
ECTA சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று திடப்படுத்தினார்.