Versions
TOV அப்படியே லேவியர் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள்.
IRVTA அப்படியே லேவியர்கள் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர்கள் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள்.
ERVTA எனவே லேவியர்கள் தாவீதின் இசைக்கருவிகளோடு தயாராக நின்றனர். ஆசாரியர்கள்தம் பேரிகைகளோடு தயாராக நின்றார்கள்.
RCTA அதன்படி லேவியர்கள் தாவீது கட்டளையிட்ட இசைக்கருவிகளை வாசிக்கவும், குருக்கள் எக்காளங்களை ஊதவும் தொடங்கினர்.
ECTA அதனால், தாவீதின் இசைக்கருவிகளுடன் லேவியரும், எக்காளத்துடன் குருக்களும் அங்கே நின்றிருந்தனர்.