Versions
TOV சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
IRVTA சீமேயி அவனை சபித்து: இரத்தப்பிரியனே, பாவியான மனிதனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
ERVTA சீமேயி தாவீதை சபித்தான். அவன், "கொலைகாரனே! வெளியே போ. வெளியே போ.
RCTA செமேயி அரசரைப் பழித்துப் பேசி, "இரத்த வெறியனே, அப்பாலே போ! பெலியாலின் மனிதா, தொலைந்து போ!
ECTA சிமயி பழித்துக் கூறியது; இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ!.