Versions
TOV அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.
IRVTA அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததினால் தாவீது துயரமடைந்து, அந்த இடத்திற்கு இந்தநாள்வரை அழைக்கப்படுகிற பேரேஸ்ஊசா என்னும் பெயரிட்டான்.
ERVTA கர்த்தர் ஊசாவைக் கொன்றதால் தாவீது கலக்கமுற்றான். தாவீது அந்த இடத்தை "பேரேஸ் ஊசா" என்று அழைத்தான். இன்றும் அந்த இடம் பேரேஸ் ஊசா என்றே அழைக்கப்படுகிறது.
RCTA ஆண்டவர் ஓசாவை வீழ்த்தியதைப் பற்றித் தாவீது கவலைப் பட்டார். அவ்விடத்திற்கு இன்று வரை ஓசாவின் வீழ்ச்சி என்று பெயர்.
ECTA ஆண்டவர் சினமுற்று உசாவைத் திடீரெனத் தாக்கியதால் தாவீது மனவேதனை அடைந்தார். இந்நாள் வரை அவ்விடம் பெரேசு உசா என்று அழைக்கப்படுகிறது.