Versions
TOV ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேட்காமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ERVTA ஆகவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர், "நான் அவர்களைக் கூப்பிட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. இப்பொழுது அவர்கள் என்னைக் கூப்பிட்டால், நான் பதில் சொல்லமாட்டேன்.
RCTA நாம் கூப்பிட்ட பொழுது அவர்கள் கேட்காமல் இருந்தது போலவே, அவர்கள் கூப்பிட்ட பொழுது நாம் கேட்கவில்லை" என்கிறார் சேனைகளின் ஆண்டவர்;
ECTA "நான் கூப்பிட்டபோது அவர்கள் கேளாதிருந்தது போல, அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்கவில்லை, "என்கிறார் படைகளின் ஆண்டவர்.