Versions
TOV பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்துச் சிந்தனைபண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
ERVTA பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.