Versions
TOV ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான்.
IRVTA ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த மக்களுக்கு உன்னுடைய விருப்பப்படி செய்யலாம் என்றான்.
ERVTA பிறகு அரசன் ஆமானிடம், "பணத்தை வைத்துக்கொள். அந்த ஜனங்களை என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்" என்றான்.
RCTA பின் அவனை நோக்கி, "நீ தருவாதாகச் சொன்ன பணத்தை நீயே வைத்துக்கொள். நீ சொன்ன அம் மக்களை உன் விருப்பப்படி நடத்து" என்றான்.
ECTA மன்னர் ஆமானிடம், வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்; உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்கச் செய் என்றார்.