Versions
TOV யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும், அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,
IRVTA யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை ஒவ்வொரு வருடமும், அவைகளின் சரியான காலத்தில் கொண்டாடாமல் இருப்பதில்லை என்பதையும்,
ERVTA This verse may not be a part of this translation
RCTA யூதர்கள் தங்களுக்கு நேரிட்ட துன்பங்களையும் அவற்றைத் தொடர்ந்து வந்த நல்ல காலத்தையும் நினைத்து எடுத்த தீர்மானம் என்னவென்றால், "நாங்களும் எங்களுக்குப் பின்வரும் எம் மக்களும், இனி எங்கள் சமயநெறியில் சேரவிரும்பும் யாவரும் முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து தவறாமல் இவ்விரண்டு நாட்களையும் திருநாட்களாகக் கொண்டாடுவோம். இது ஆண்டுதோறும் குறிக்கப்பட்ட நாட்களில் (மார்தொக்கேயின் கடிதங்களில்) எழுதப்பட்டிருப்பது போல் சரியாக அனுசரிக்கப்படும்" என்பதாம்.
ECTA (22) அவர்களும் அவர்களின் வழிமரபினரும் அவர்களைச் சார்ந்தோர் அனைவரும், இந்த இரு நாள்களை அவை பற்றிய மடல்களின்படியும் குறிக்கப்பட்ட காலத்திலும் கண்டிப்பாய்க் கொண்டாடுவது என்று கீழ்க் கண்டவாறு உறுதி பூண்டனர்.