Versions
TOV அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
IRVTA அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
ERVTA முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.
RCTA கண்ணுக்குப் புலப்படாதவை பற்றி மனந்தளராத நிலை. இந்த விசுவாசத்தின் பொருட்டே நம் முன்னோர் நற்பெயர் பெற்றனர்.
ECTA இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.