Versions
TOV அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
IRVTA அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுமொழி சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
ERVTA எருசலேமிலுள்ள ஜனங்கள் அமைதியாக இருந்தார்கள். அவர்கள் தளபதிக்குப் பதில் சொல்லவில்லை. ("தளபதிக்குப் பதில் சொல்லவேண்டாம்" என்று எசேக்கியா ஜனங்களுக்கு கட்டளையிட்டிருந்தான்).
RCTA அவர்களோ மௌனமாய் இருந்தனர்; ஒரு வார்த்தையும் அவனுக்கு மறுமொழியாய்ச் சொல்லவில்லை; ஏனெனில், "அவனுக்கு மறுமொழி கூறவேண்டா" என்று அரசன் கட்டளையிட்டிருந்தான்.
ECTA அவர்கள் அவனுக்கு ஒருவார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாது மௌனமாயிருந்தார்கள். எனெனில் 'அவனுக்கு மறுமொழி ஒன்றும் சொல்லாதீர்கள்' என்று அரசர் கட்டளையிட்டிருந்தார்.