Versions
TOV என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
ERVTA "என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள். அவர்கள், "அவன் தேவனிடம் ஜெபித்தான், அவன் பதிலைப் பெற்றான் என்று சொல்கிறார்கள். "உத்தமனாகிய நீதிமான் பரியாசம் பண்ணப்படுகின்றான்.