Versions
TOV தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.
IRVTA தேவன் தண்டிப்பார் என்றும்,
அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும்,
எனக்குப் பயங்கரமாயிருந்தது.
ERVTA ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை. நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன். அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது.
RCTA ஏனெனில் கடவுள் அனுப்பும் வேதனைக்காக அஞ்சி நடுங்கினேன், அவரது மகிமையின் முன் என்னால் நிற்கவே முடியவில்லையே.
ECTA ஏனெனில், இறைவன் அனுப்பும் இடர் எனக்குப் பேரச்சம்; அவர் மாட்சிக்குமுன் என்னால் எதுவும் இயலாது.