Versions
TOV ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
IRVTA ஆனாலும் மனிதரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
ERVTA ஆனால் தேவனுடைய ஆவி ஒருவனை ஞான முள்ளவனாக்குகிறது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ‘மூச்சு’ ஜனங்களைப் புரிய வைக்கிறது.
RCTA ஆனால் கண்டறியும் ஆற்றலை மனிதனுக்குத் தருவது அவனுள் இருக்கும் ஆவியே- எல்லாம் வல்லவரின் மூச்சே.
ECTA ஆனால், உண்மையில் எல்லாம் வல்லவரின் மூச்சே, மனிதரில் இருக்கும் அந்த ஆவியே உய்த்துணர்வை அளிக்கின்றது.