Versions
TOV அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
IRVTA அதற்குக் யெகோவாவுடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
ERVTA கர்த்தருடைய தூதன், "என் நாமத்தை ஏன் கேட்கிறீர்கள்? (நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு அது மிக அதிசயம் ஆகும்" என்றார்.
RCTA அதற்கு அவர், "வியப்புக்குரிய என் பெயரை நீ ஏன் கேட்கிறாய்?" என்றார்.
ECTA ஆண்டவரின் தூதர் அவரிடம், "எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது" என்றார்.