Versions
TOV அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
IRVTA அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: “என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் செய்யப்பட்டு, சகல மக்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று யெகோவா சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
ERVTA பிறகு மோசே ஆரோனிடம், "‘என் அருகிலே வருகிற ஆசாரியர்கள் என்னை மதிக்க வேண்டும். நான் அவர்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் பரிசுத்தமாக விளங்க வேண்டும்’ என்று கர்த்தர் கூறுகிறார்" என்றான். ஆகையால் ஆரோன் தன் மகன்கள் மரணமடைந்ததை குறித்து எதுவும் சொல்லவில்லை.
RCTA அப்போது மோயீசன் ஆரோனை நோக்கி: ஆண்டவர் சொல்கிறதாவது: நம்மை அணுகிவருவோர் மூலம் நம் பரிசுத்ததனத்தை வெளிப்படுத்துவோம்; எல்லா மக்களுக்கும் முன் நம் மாட்சி துலங்கப் பண்ணுவோம் என்கிறார் என்றார். இதைக் கேட்டு, ஆரோன் மௌனமாய் இருந்தார்.
ECTA அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி, "என்னை அணுகிவருவோர்மூலம் என் தூய்மையை வெளிப்படுத்துவேன். எல்லா மக்களுக்கும் முன்பாக நான் மாட்சியுறுவேன்" என ஆண்டவர் உரைத்ததன் பொருள் இதுதான்" என்றார். ஆரோன் மௌனமாயிருந்தார்.