Versions
TOV பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.
IRVTA பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.
ERVTA பிறகு, இயேசு சூம்பிய கையுடைய மனிதனிடம், "எங்கே உன் கைகளைக் காட்டு!" என்றார். அவன் இயேசு காணுமாறு தன் சூம்பியகையை நீட்டினான்.அது மற்ற கையைப்போல குணமாயிற்று.
RCTA பின் அவனை நோக்கி, "உன் கையை நீட்டு" என்றார். நீட்டினான். அது மற்றக்கைபோலக் குணம் ஆயிற்று.
ECTA பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி, "உமது கையை நீட்டும்" என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது.