Versions
TOV அதினால் கர்த்தர் அந்நாழிலே கோபம் மூண்டவராகி:
IRVTA அதினால் யெகோவா அந்த நாளிலே கோபம் வந்தவராகி:
ERVTA கர்த்தர் அந்த ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டார். கர்த்தர் இந்த ஆணையை இட்டார்:
RCTA அதனால் ஆண்டவர் சினந்து:
ECTA அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது; அவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறியது;