Versions
TOV ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
IRVTA ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான பொருட்கள் அவனுடையதாக இருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார். PS
ERVTA ஒருவன் இது போன்ற சிறப்பு காணிக்கைகளை கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் அவனுக்கு உரியதாகிவிடும்" என்று கூறினார்.
RCTA மேலும் சாதாரணமாய்ப் புனித இடத்தில் எவ்வித காணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்டாலும், அதுவும் அவருடையதாய் இருக்கும் என்றருளினார்.
ECTA ஒவ்வொரு மனிதனின் புனிதப் பொருள்களும் அவனுக்குரியவை; ஆனால் அவன் குருவுக்குக் கொடுப்பது அவனையே சேரும்.