Versions
TOV ஆறாம் நாளிலே தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA ஆறாம் நாளிலே தேகுவேலின் மகனாகிய எலியாசாப் என்னும் காத் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA 42.
RCTA ஆறாம் நாளிலே காத் கோத்திரத்தின் தலைவனும் துயேலின் புதல்வனுமான எலியஸாப் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA ஆறாம் நாள்; காத்து மக்களின் தலைவர் எல்யாசாபு; இவர் தெகுவேலின் மகன்.