Versions
TOV அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,
IRVTA அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும்,
அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும்,
ERVTA எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள் என்று தேவன் சபதமிட்டார்.
RCTA ஓங்கிய கையுடன் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியது; "பாலைவெளியில் உங்களை வீழ்த்துவேன்.
ECTA ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத் தம் கையை ஓங்கி 'நான் உங்களைப் பாலைநிலத்தில் வீழ்ச்சியுறச் செய்வேன்;