Versions
TOV நான் ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.
ERVTA மேலும் இயேசு, நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது எஞ்சிய உணவுப் பொருளை எத்தனைக் கூடைகளில் நிறைத்து வைத்தீர்கள்? என்று கேட்டார். அதற்குச் சீஷர்கள், அவற்றை ஏழு கூடைகளில் நிறைத்து வைத்தோம் என்றனர்.