Versions
TOV சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
ERVTA சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து நூறு மடங்கு தானியத்தைத் தந்தன. இயேசு இந்த உவமையைக் கூறி முடித்தார். பின்பு இயேசு, நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிற மக்களே, கவனியுங்கள் என்றார்.