Versions
TOV அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.
IRVTA அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது உண்மையென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது. PE
ERVTA This verse may not be a part of this translation
RCTA அது உண்மை என்று தெரியவரவே அக்காவலர் இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி அரசன் முன்னிலையில் நாளாகமத்தில் எழுதப்பட்டது.
ECTA உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட்ட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் தூக்கில்லிடப்படனர். இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டது.