Versions
TOV அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
ERVTA எனவே பவுல் அவர்களை நோக்கி, பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்? என்று கேட்டான். அவர்கள், யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது என்றார்கள்.