Versions
TOV அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம் பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
IRVTA அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனிடம் வந்து: நீர் சாப்பிடாதபடி, உம்முடைய மனம் சோர்வாக இருப்பது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
ERVTA ஆகாபின் மனைவி யேசபேல் அவனிடம், "ஏன் நீங்கள் குலைந்து போனீர்கள்? ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
RCTA அப்போது அவனுடைய மனைவி எசாபேல் அவனிடம் வந்து, "நீர் ஏன் சாப்பிடவில்லை? உமது மனம் சஞ்சலப்படுவதேன்?" என்று அவனைக் கேட்டாள்.
ECTA அப்போது அவனுடைய மனைவி ஈசபேல அவனிடம் வந்து "நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?" என்று அவனைக் கேட்டாள்.