Versions
TOV கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்து நாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.
IRVTA யெகோவா நாபாலைத் தண்டித்தார், ஏறக்குறைய பத்து நாட்களுக்குப்பின்பு, அவன் செத்தான்.
ERVTA பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்.
RCTA பத்து நாள் கடந்தபின் ஆண்டவர் நாபாலைத் தண்டித்தார்; அவன் இறந்தான்.
ECTA ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குபின் அவன் இறந்தான்.