Versions
TOV ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
IRVTA ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிப்பதற்காக காவலாளியை வை என்றார்.
ERVTA எனது ஆண்டவர் என்னிடம், "போய், நகரத்தைக் காவல் செய்ய ஒருவனைக் கண்டுபிடி. அவன் தான் பார்ப்பதையெல்லாம் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.
RCTA ஏனெனில் ஆண்டவர் எனக்குச் சொன்னது இதுவே: "போய் ஒரு சாமக்காவலனை வை; தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.
ECTA ஏனெனில் என் தலைவர் எனக்குக் கூறியது இதுவே; "நீ போய்க் காவலன் ஒருவனை நிறுத்திவை; தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.