Versions
TOV அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
IRVTA அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது;
அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
ERVTA "ஜனங்கள் செய்வதை தேவன் கண்ணோக்குகிறார். ஒருவன் வைக்கிற ஒவ்வோர் அடியையும் தேவன் அறிகிறார்.
RCTA ஏனெனில், அவர் கண்கள் மனிதனின் வழிகளைக் காண்கின்றன. அவன் காலடிகளையெல்லாம் அவை பார்க்கின்றன.
ECTA ஏனெனில், அவரின் விழிகள் மனிதரின் வழிகள்மேல் உள்ளன; அவர்களின் அடிச்சுவடுகளை அவர் காண்கிறார்.