Versions
TOV அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
IRVTA அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றின் அருகே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவிலுள்ள நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
ERVTA சவுலும் ராமாவுக்குப் போய் சேக்குவிலுள்ள கிணற்றருகில் நின்று, "சாமுவேலும் தாவீதும் எங்கே?" என்று கேட்டான். ஜனங்கள், "ராமாவின் முகாமில் உள்ளனர்" என்று சொன்னார்கள்.
RCTA தாமே ராமாத்தா நோக்கிப் புறப்பட்டு, செக்கோத்தில் இருந்த ஒரு பெரும் கிணற்றருகே வந்து, "சாமுவேலும் தாவீதும் எந்த இடத்தில் இருக்கிறார்கள்?" என்று கேட்டார். "அதோ ராமாத்தாவுக்கடுத்த நயோத்தில் இருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது.
ECTA அடுத்து அவரே இராமாவுக்கு சென்று, சேக்குவிலிருக்கும் பெரிய கிணற்றருகே வந்து, "சாமுவேலும் தாவீதும் எங்கே?" என்று கேட்டார். அதற்கு ஒருவன் "இதோ இராமாவிலுள்ள நாவோத்தில் அவர்களைக் காணலாம்" என்றான்.