Versions
TOV கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படிச்செய்தார்.
IRVTA கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து,
தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார்.
ERVTA தேவன் செங்கடலைப் பிளந்து ஜனங்களை அதனூடே நடத்திச்சென்றார். இருபுறங்களிலும் தண்ணீரானது உறுதியான சுவராய் எழுந்து நின்றது.
RCTA கடலைப் பிளந்து அவர்களை வழிநடத்தினார். நீர் திரளை அணை போல் நிற்கச் செய்தார்.
ECTA கடலைப் பிரித்து அவர்களை வழிநடத்தினார்; தண்ணீரை அணைக்கட்டுப்போல நிற்கும்படி செய்தார்;