Bible Versions
Bible Books

1 Samuel 20:29 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
IRVTA   அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என்னுடைய சகோதரர்களில் ஒருவன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரர்களைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்திரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
ERVTA   அதனால் என்னிடம், என்னைப் போகவிடு. எங்கள் குடும்பத்திற்குப் பெத்லேகேமில் ஒரு பலியைச் செலுத்த வேண்டியுள்ளது. எனது சகோதரன் அங்கே இருக்கும்படி எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நான் உனது நண்பனானால், நான் போய் என் சகோதரர்களைப் பார்க்க அனுமதி தா!, என்று கேட்டான். அதனால் தாவீது அரசனுடைய பந்திக்கு வரவில்லை" என்று பதிலுரைத்தான்.
RCTA   'என் ஊரில் ஆடம்பரப்பலி இருக்கிறது; என் சகோதரர்களில் ஒருவன் தன்னிடம் வரும்படி கேட்டுள்ளான்; இப்பொழுது உமது கண்ணில் எனக்குத் தயை கிடைத்துள்ளதால், என்னை அனுப்பி வையும்; நான் விரைவில் சென்று என் சகோதரர்களைப் பார்த்து வருகிறேன்' என்றான். இதனால் தான் அவன் அரச பந்திக்கு வரவில்லை" என்றான்.
ECTA   நான் செல்ல விடைக்கொடு; ஊரில் என் குடும்பத்தார் பலிக் செலுத்துகிறார்கள். மேலும் நான் அங்கிருக்க வேண்டுமென்று என் சகோதராரும் எனக்கு கட்டளையிட்டுள்ளார். ஆதலால் உன் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்தால் என் சகோதரர்களைக் காண என்னைப் போகவிடு; என்றான். இக்காரணத்தினால் தான் அவன் அரசப்பந்திக்கு வரவில்லை" என்று பதிலளித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us