Versions
TOV பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
IRVTA மேலும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்துத் தெரிந்துகொள்ளும் என்றான்.
ERVTA யோசபாத் மேலும் ஆகாபிடம், "ஆனால் முதலில், நாம் நமது கர்த்தரிடமிருந்து செய்தியை எதிர்ப்பார்ப்போம்" என்றான்.
RCTA மேலும் யோசபாத் இஸ்ராயேலின் அரசனை நோக்கி, "தயவு செய்து ஆண்டவரின் திருவுளத்தை இன்றே கேட்டறியும்" என்றான்.
ECTA யோசபாத்து இஸ்ரயேல் அரசனை நோக்கி, "ஆண்டவரின் வாக்கு எதுவென இன்று நீர் கேட்டறிய வேண்டுகிறேன்" என்றார்.