Versions
TOV அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்காக்க மனுஷரை வையுங்கள்.
IRVTA அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் குகையின் வாயிலே புரட்டிவைத்து, அந்த இடத்தில் அவர்களைக் காவல்காக்க மனிதர்களை நிறுத்துங்கள்.
ERVTA யோசுவா, "குகையின் நுழை வாசலைப் பெரிய கற்களைப் புரட்டி மூடிவிடுங்கள். அக்குகையைக் காவல் செய்வதற்குச் சிலரை நியமியுங்கள்.
RCTA உடனே அவர் தம் தோழர்களை நோக்கி, "நீங்கள் போய்ப் பெரிய கற்களைப் புரட்டிக் குகையின் வாயிலில் வைத்து அடைத்து, இப்படிச் சிறைப்பட்டவர்களுக்குக் காவல் புரியும்படி தக்க ஆட்களை வையுங்கள்.
ECTA யோசுவா, "குகையின் வாயிலில் பெருங்கற்களை வையுங்கள். அவர்களைக் காவல் காக்க அதற்கருகில் ஆள்களை நிறுத்துங்கள்.