Versions
TOV அப்பொழுது ஆசாரியன் அதைக்கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைத்து,
IRVTA அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாவதுமுறை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
ERVTA பிறகு தோல் ஆடையை அல்லது துணியைத் துவைக்கும்படி ஆசாரியன் ஜனங்களுக்கு ஆணையிட வேண்டும். பிறகு துணியை ஏழு நாட்களுக்குப் பிரித்துத் தனியே வைக்க வேண்டும்.
RCTA அப்படி இல்லாமல், கறை அதிகப்படவில்லை என்று குரு கண்டால், தொழுநோய் காணப்பட்ட ஆடையைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழு நாட்கள் அடைத்து வைப்பார்.
ECTA குரு நோய் தீண்டியதைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழுநாள் தனியாக வைப்பார்.