Versions
TOV எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA எட்டாம் நாளில் பெதாசூரின் மகனாகிய கமாலியேல் என்னும் மனாசே சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA 54.
RCTA எட்டாம் நாளிலே மனஸே கோத்திரத்தின் தலைவனும் பதசூரின் புதல்வனுமான கமலியேல், தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA எட்டாம் நாள்;