Versions
TOV சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாள் எருசலேமிலே குடியிருந்தான்.
IRVTA சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாட்கள் எருசலேமிலே குடியிருந்தான்.
ERVTA எனவே சீமேயி, "அரசனே! அது நல்லது. நான் உங்களுக்குக் கீழ்ப்படிவேன்" என்றான். அதனால் எருசலேமில் நீண்ட காலம் அவன் வாழ்ந்தான்.
RCTA செமேயி அரசரைப் பார்த்து, "நல்லது, அரசராகிய என் தலைவர் சொன்னபடியே உம் அடியானாகிய நான் செய்வேன்" என்று சொல்லி நெடுநாள் யெருசலேமில் குடியிருந்தான்.
ECTA சிமயி அரசரைப் பார்த்து, "நல்லது, அரசே! என் தலைவராகிய நீர் சொன்னபடியே அடியேன் செய்வேன்" என்றான்.