Versions
TOV நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,
IRVTA நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்து,
ERVTA வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் தேவன் அவர்களோடு பொறுமையாக இருந்தார்.
RCTA பாலை நிலத்தில் நாற்பது ஆண்டளவாய், அவர்கள் போன போக்கையெல்லாம் சகித்து வந்தார்.
ECTA நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார்.