Versions
TOV அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
IRVTA அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக நினைக்கப்பட்டது.
ERVTA ஆபிரகாமைப் பற்றியும், வேதவாக்கியங்கள் அதையே கூறுகிறது. ஆபிரகாம் தேவனை விசு வாசித்தார். அவரது விசுவாசத்தை தேவன் ஏற்றுக் கொண்டார். இது அவரை தேவனுக்கு முன்பு நீதிமானாக்கியது.
RCTA ஆபிரகாமைப் பாருங்கள்! ' அவர் கடவுளை விசுவசித்தார்; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவரென மதித்தார்.'
ECTA ஆபிரகாமைப் பாருங்கள்! "அவர் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்."