Versions
TOV பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியா தேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.
ERVTA பவுல் சகோதரர்களுடன் பலநாட்கள் தங்கியி ருந்தான். பின் அவன் அவர்களை விட்டுப் புறப் பட்டு, சிரியாவிற்குக் கடற்பயணமானான். பிரிசில் லாவும் ஆக்கில்லாவும் அவனோடிருந்தனர். கெங்கி ரேயாவில் பவுல் தனது தலைமயிரைக் களைந் தான். அவன் தேவனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தி ருந்தான் என்பதை இது உணர்த்தியது.