Versions
TOV வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,
ERVTA ஆனால் தேவன் விரும்பினால் நான் உங்களிடம் மீண்டும் வருவேன் என்று புறப்படும் பொழுது கூறினான். எனவே பவுல் எபேசுவிலி ருந்து மீண்டும் கடற்பயணம் செய்தான்.