Versions
TOV போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
IRVTA போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
ERVTA ஏனென்றால், பிணையல் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே. அது உண்ணட்டும் என்று வேதவாக்கியம் கூறுகிறது. உழைக்கிறவனுக்கு அதற்கேற்ற கூலி கொடுக்கப்படவேண்டும் என்றும் கூறுகிறது.
RCTA ஏனெனில், 'போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே' என்றும், 'வேலையாள் தன் ஊதியத்துக்கு உரியவனே' என்றும் மறைநூல் கூறுகிறது.
ECTA ஏனென்றால், "போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே" என்றும், "வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே" என்றும் மறைநூல் கூறுகிறது.