Versions
TOV அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,
IRVTA அதின்பின்பு தாவீது சபையார் அனைத்தையும் நோக்கி: இப்போது உங்களுடைய தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார்கள் எல்லோரும் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து யெகோவாவையும் ராஜாவையும் பணிந்துகொண்டு. PS
ERVTA பிறகு தாவீது அனைத்து குழு ஜனங்களிடமும், இப்போது உங்கள், "தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்" என்றான். எனவே அனைத்து ஜனங்களும் துதித்தனர். தரையில் குனிந்து கர்த்தரையும் அரசனையும் வணங்கினார்கள்.
RCTA பிறகு தாவீது சபை அனைத்தையும் நோக்கி, "நீங்கள் நம் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்" என்று கட்டளையிட்டார். உடனே அங்குக் கூடியிருந்த அனைவரும் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரை ஆராதித்தனர். அதன்பின் அரசரையும் வணங்கினர்.
ECTA பின்பு தாவீது சபையார் அனைவரையும் நோக்கி, "உங்கள் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்துங்கள்" என்றார். உடனே சபையார் அனைவரும் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரை வாழ்த்திப் பணிந்து தொழுதனர்; அரசனையும் வணங்கினர்.