Versions
TOV பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
IRVTA பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
ERVTA ஆனால் முதலில் கர்த்தரிடம் இதுபற்றி ஆலோசனை கேட்போம்" என்றான்.
RCTA யோசபாத் இஸ்ராயேலின் அரசனை நோக்கி, "உம் காரியம் என் காரியமே. என் மக்களும் உம் மக்களும் ஒரே மக்கள் தாமே. என் குதிரைகளும் உன் குதிரைகளும் ஒன்றேதாம்" என்று சொன்னான். மீளவும் யோசபாத் இஸ்ராயேலின் அரசனைப் பார்த்து, "ஆண்டவருடைய திருவுளம் இன்னதென்று இன்று நீர் அறியும்படி உம்மை வேண்டுகிறேன்" என்றான்.
ECTA யோசபாத்து மீண்டும் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, "ஆண்டவரின் வாக்கு யாது என்று இன்று நீர் கேட்டறிய வேண்டும்" என்றான்.