Versions
TOV அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
IRVTA அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
ERVTA ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான். ஏசாயா 40:3-5
RCTA மனிதரெல்லாரும் கடவுளின் மீட்பைக் காண்பர் " என்று எழுதியிருந்தது.
ECTA மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்'. "