Bible Versions
Bible Books

Zephaniah 3:7 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்.
IRVTA   உன் குடியிருப்பு அழிந்துபோகாமலிருக்க நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் செயல்களையெல்லாம் கேடாக்கினார்கள்.
ERVTA   நான் இவற்றை உன்னிடம் சொல்கிறேன். நீ இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் எனக்கு அஞ்சி மரியாதை செலுத்த வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் இதனைச் செய்தால் பின்னர் உங்கள் வீடு அழிக்கப்படாது. நீங்கள் இதனைச் செய்தால் பின்னர் நான் திட்டமிட்டபடி உங்களைத் தண்டிக்கமாட்டேன்" ஆனால் அந்தத் தீய ஜனங்கள் ஏற்கெனவே செய்த தீயச்செயல்களை மேலும் செய்ய விரும்பினார்கள்.
RCTA   'இனிக் கண்டிப்பாய் நமக்கு நீ அஞ்சி நடப்பாய், நமது திருத்தத்தை ஏற்றுக்கொள்வாய்; நாம் அனுப்பிய தண்டனைகளையெல்லாம் நீ மறக்கமாட்டாய்' என்றெல்லாம் நாம் எண்ணியிருந்தோம்; அதற்கு மாறாக, அவர்கள் தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
ECTA   "உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்; எனது கண்டிப்புரையை ஏற்றுக் கொள்வாய்; நான் வழங்கிய தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம் நீ " என்று நான் எண்ணினேன்; அவர்களோ தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us