Versions
TOV நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.
ERVTA இயேசு அவனிடம், போ, சீலோவாம் குளத்தில் (சீலோவாம் என்றால் ԅஅனுப்பப்பட்டவன் என்று பொருள்) கழுவு என்றார். அதன்படியே அந்த மனிதன் குளத்திற்குச் சென்றான். அவன் கழுவி விட்டுத் திரும்பி வந்தான். இப்பொ ழுது பார்வை பெற்றிருந்தான்.