Versions
TOV அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என் ஆண்டவனாகிய தாவீது ராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.
IRVTA அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என்னுடைய எஜமானாகிய தாவீது ராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.
ERVTA பிறகு பத்சேபாள் தரையில் குனிந்து அரசனை வணங்கினாள். அவள், "தாவீது அரசன் நீண்டகாலம் வாழ்வாராக!" என்று வாழ்த்தினாள்.
RCTA அப்போது பெத்சபே முகம் குப்புற விழுந்து அரசருக்கு வணக்கம் செய்து, "என் தலைவராம் தாவீது நீடுழி வாழ்க!" என்றாள்.
ECTA அப்பொழுது பத்சேபா முகம் தரையில்படத் தாழ்ந்து அரசரை வணங்கி, "என் தலைவராகிய தாவீது அரசர் நீடூழி வாழ்க!" என்றார்.