Versions
TOV தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
ERVTA தேவதூதன் பேது ருவை நோக்கி, ஆடைகளை உடுத்து, செருப்பு களை அணிந்துகொள் என்றான். அவ்வாறே பேது ருவும் செய்தான். பின் தேவ தூதன் அங்கியை அணிந்துகொண்டு என்னைத் தொடர்ந்து வா என் றான்.