Versions
TOV யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.
ERVTA யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், "சகோதரர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டான். மேய்ப்பர்கள், "நாங்கள் ஆரானிலிருந்து வருகிறோம்" என்றார்கள்.